உத்தரப்பிரதேசத்தில் பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்!!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்-ல் உள்ள லக்னோ – ஆக்ரா விரைவுச் சாலையில் வேகமாக வந்த இரண்டடுக்கு பேருந்து, பால்வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.

Related posts

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு.. ஷிம்லாவில் பயங்கர நிலச்சரிவு

வயநாட்டில் ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்..!!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024.. டாப் கியரில் இந்திய முகாம்; வெற்றி மேல் வெற்றி!