உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : 15 பேர் உயிரிழப்பு

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தார். கங்கையில் புனித நீராட பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் விபத்து பகுதிக்கு விரைந்த மக்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!