உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் உயிரிழந்தனர். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பேதாமுஜாவர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.