உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18பேர் பலி

உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் உயிரிழந்தனர். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பேதாமுஜாவர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை

தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழக போலீஸ்!!

ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு