உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு..!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு நேரிட்டது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!