உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸில் இருந்து ஓட்டுநரால் வெளியே தூக்கி வீசப்பட்ட நோயாளி பலி

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸில் இருந்து ஓட்டுநரால் வெளியே தூக்கி வீசப்பட்ட நோயாளி உயிரிழந்துள்ளார். நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியும், அவரது மனைவியும் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் சென்றகொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் நோயாளியை தூக்கி வெளியே வீசினர். நோயாளியை ஆம்புலன்சில் இருந்து வீசிவிட்டு அவரது மனைவியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்