வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!!

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்த தினேஷ்குமார் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து அவிநாசியில் உள்ள ஜோராராம் என்பவருக்கு குட்கா விற்றது அம்பலம் ஆகி உள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி