உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில், ஒரு பெண் கைதி உள்பட, 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இச்சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். HIVயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை