உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டது!!

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டது.
நடைமேடையில் என்ஜின் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை; ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்