கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொட்டுகாரன்பட்டி கிராமத்தை வரதன், அவரது மகள் வானவள்ளி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். வரதனின் மகனும், வானவள்ளியின் சகோதரனுமான லவகிருஷ்ணன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.