ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொட்டுகாரன்பட்டி கிராமத்தை வரதன், அவரது மகள் வானவள்ளி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். வரதனின் மகனும், வானவள்ளியின் சகோதரனுமான லவகிருஷ்ணன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்