உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

உதகை: உதகை மண் சரிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களில் 6 பேர் பெண்கள், ஒருவர் ஆண் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 25 பேர் மற்றும் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு