உதகை கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இருந்து முடிவும் எடுக்கவில்லை: தமிழ்நாடு அரசு

சென்னை: உதகை கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இருந்து முடிவும் எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலாவை எதிர்த்த வழக்கில் மே.17-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி