உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

உதகை: உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்துள்ளது. தனியார் பள்ளியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளியில் நேற்று மாலை 4 வயது சிறுத்தை சிக்கியது. பின்னங்கால்கள் கம்பிகளில் சிக்கிய நிலையில் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிறுத்தை தவித்து வந்த நிலையில் மீட்கப்பட்டது. வனத்துறையினர் சுமார் 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்