உதகையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

நீலகிரி: உதகையில் உள்ள பிரபல தனியார் ஆங்கில பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Related posts

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!

தொடர் திருட்டு: 3 டிப்-டாப் கொள்ளையர்கள் கைது

லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது; போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்: எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கண்டனம்