உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: மலைவாழ் மக்களுக்காக உதகை பகுதியில் ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். உதகையில் புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கை புறப்பட்டு சென்றது இந்திய கிரிக்கெட் அணி

இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளது : செந்தில் பாலாஜி தரப்பு

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி