டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கி தவிக்கும் 900 இந்திய ராணுவ வீரர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி: மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி

இறுதிகட்டத்தில் 65% வாக்குப்பதிவு; காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது: வரும் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை