ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தார். நாளை, நாளை மறுநாள் ஜோ பைடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

 

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்