டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தார். நாளை, நாளை மறுநாள் ஜோ பைடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.