உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொக்குடையான்பட்டியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கிய ராணி, செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆந்திர சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு