உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். நில அளவீடு சான்று வழங்க ராமசாமி என்பவரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய சேடப்பட்டி நில அளவையர் ஜோதி கைது செய்யப்பட்டார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு