Latest குற்றம் செய்திகள் உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது SureshAugust 12, 2024, 4:45 pm0187 views மதுரை: உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். நில அளவீடு சான்று வழங்க ராமசாமி என்பவரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய சேடப்பட்டி நில அளவையர் ஜோதி கைது செய்யப்பட்டார்.