அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை பலி

அமெரிக்கா: அமெரிக்காவில் சுற்றுலா செல்வதற்காக, 10 நாட்களுக்கு வீட்டில் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் க்ரிஸ்டெல் (31) கைது செய்யபட்டுள்ளார். சுற்றுலா சென்று திரும்பியபோது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது; குழந்தையை க்ரிஸ்ட்ர்ல் இப்படி விட்டு செல்வது முதல்முறை இல்லை என, அக்கம் பக்கத்தினர் குற்றச்சாட்டினர்.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை