ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தொடர்ந்து தாக்குதல்


வாஷிங்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செல்லும் வணிக கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹவுதியின் இந்த செயலுக்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதியின் இலக்குகள் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா, பிரிட்டன் ராணுவம் நடத்திய கூட்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நேற்று 2வது நாளாக தீவிர தாக்குதல் தொடர்ந்தது. 48 மணி நேரத்தில் 73 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு