அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உயிரிழப்பு

பாக்தாத்: சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர். அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர். ஈராக்கின் இறையாண்மையை மீறிவிட்டதாக அமெரிக்காவுக்கு ஈராக் பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்