நீலகிரி; உதகை அருகே கட்டுமான பணியின் போது மண் சரிந்ததில் 2 தொழிலாளிகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கட்டுமான பணியின்போது மண் சரிந்து மண்ணுக்குள் புதைந்த மற்றொரு தொழிலாளியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.