இந்தியாவின் பிராண்டாக மாறும் யுபிஐ பரிவர்த்தனை!

டெல்லி: உலகளவில் பிரபலமடைந்துள்ள இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள், இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மொரிஷியஸ் பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் பங்கேற்கின்றனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு