உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை

காஸ்கஞ்ச்: உத்தரப்பிரதேசத்தின் காஸ்கஞ்சில் மாவட்ட நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் மோகினி தோமர். இவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் முஸ்தபா காமில், அவரது3 மகன்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டார்.

Related posts

போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!

தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்