இந்தியா செய்திகள் உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை RanjithSeptember 11, 2024, 12:20 am042 views காஸ்கஞ்ச்: உத்தரப்பிரதேசத்தின் காஸ்கஞ்சில் மாவட்ட நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் மோகினி தோமர். இவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் முஸ்தபா காமில், அவரது3 மகன்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டார்.