உத்திரப் பிரதேச அரசு ஊழியர் சொத்து விவரம்: அவகாசம் நீட்டிப்பு

உத்திரப் பிரதேசம்: உ.பி.யில் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களில் 74 சதவீதம் பேர் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர் என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்