நாட்டில் 46% மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்

டெல்லி: நாடு முழுவதும் 3,885 மருத்துவர்களிடம் நடத்திய ஆய்வில் 46% பேர் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத சூழலில் பணியாற்றுவது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 430 மருத்துவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன; 20 முதல் 30 வயதுள்ள மருத்துவர்களே பாதுகாப்பு குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளனர். 55% மருத்துவர்களுக்கு மட்டுமே இரவுப் பணியின்போது அறை வசதி தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு