ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை

கயா: பீகாரில் உள்ள மகாத் பகுதியில் செங்கல் சூளை அதிபர்கள், கான்ட்ராக்டர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரோகித் ராய் மற்றும் பிரமோத் யாதவ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வரும் நிலையில்,ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி மனோரமா தேவி,தொழிலதிபர் துவாரிகா யாதவ் ஆகியோர் வீட்டில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு