சட்டம் ஒழுங்கை காப்பதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் விமர்சனம்!

மணிப்பூர்: மணிப்பூர் கலவரத்தில் ஒன்றிய வெளியுறவு இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்-ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மாநில அரசு அமைதியை நிலை நாட்ட முடியாததால்தான் மத்திய படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என அவர் விமர்சித்துள்ளார். மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரே கடுமையாக பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு