ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு