சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு

டெல்லி: சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம். திருப்பி அனுப்பியது.

Related posts

தீபாவளியையொட்டி விலை உயர்கிறது குடோன்களில் காத்திருக்கும் 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள்

விருதுநகர் மாவட்டம் குகன்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து

வச்சான் பாரு ஆப்பு.. இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன்: மெட்டா அறிவிப்பு!!