ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இருநாடுகள் இடையே பாதுகாப்புத்துறை தொடர்புடைய இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனங்கள் பயனடையும்; எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தத்தை அமெரிக்கா 18 நாடுகளுடன் செய்துள்ளது.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்