குவைத் சென்றடைந்த மத்திய இணைஅமைச்சர்

குவைத்: குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தீ விபத்தில் உயிரிழந்தோர் சடலங்களை அடையாளம் கண்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை அமைச்சர் மேற்பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்