குவைத்: குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தீ விபத்தில் உயிரிழந்தோர் சடலங்களை அடையாளம் கண்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை அமைச்சர் மேற்பார்வையிடுவார் என கூறப்படுகிறது.