ஒன்றிய அரசு வழக்குகளில் ஆஜராக 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,’’ மூத்த வழக்கறிஞர்களான எஸ்.துவாரகாநாத், அர்ச்சனா பதக் டேவ் , சத்ய தர்ஷி சஞ்சய், பிரிஜேந்தர் சாஹர், ராகவேந்திரா சங்கர், ராஜ்குமார் பாஸ்கர் தாகரே உள்ளிட்ட ஆறு பேரை உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்ற நியமனம் செய்யப்படுகிறது. இவர்கள் 3 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை பணியாற்றுவார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்