ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!!

டெல்லி: டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தனது மனைவியுடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினார். அரியானாவின் கர்னல் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்களித்தார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!