சொல்லிட்டாங்க…

மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகள் இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமாக உள்ளது. :- ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்
பாஜவுடன் இணைந்துள்ள பாமக சமூகநீதியை பற்றி பேசலாமா என்று யோசிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது குறித்து பாஜவிடம் ராமதாஸ் கேட்பாரா?.. – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது