ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம்..!!

டெல்லியை தொடர்ந்து ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நொய்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி