ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்!!

சேலம்: ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். சிறு, குறு தொழில்கள் தொடர்பாக வருமான வரி சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு