ஒன்றிய அரசைக் கண்டித்து 2-ம் நாளாக தொடரும் வழக்கறிகஞர்கள் போராட்டம்!!

கரூர்: ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் 2-ம் நாளாக வழக்கறிகஞர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 3 குற்றவியல் சட்டங்களில் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் நீதிமன்ற வளாகம் முன்பு 2-வது நாளாக வழக்கறிகஞர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது