திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி: திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்கவில்லை என்று குற்றச்சாட்டி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு