ஒன்றிய அரசை கண்டித்து 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

சென்னை: இடஒதுக்கீட்டை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார் துறைகளில் இருந்து இணை, கூடுதல் செயலாளர்களை திணிப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு