சென்னை: இடஒதுக்கீட்டை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார் துறைகளில் இருந்து இணை, கூடுதல் செயலாளர்களை திணிப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார்.