ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

டெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த நிலையில் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை