சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.