கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது