உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை..!!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு: நவ.14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை