உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. காரை ஓட்டிச் சென்ற தமிழ்ச் செல்வன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் சென்ற தமிழ்ச் செல்வனின் மனைவி சரண்யா உள்ளிட்ட 4 பேரும், லாரியில் சென்ற 7 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; 13 துறைகளை கவனிக்கும் முதல்வர் அடிசி: 26, 27ம் தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு

புழல் சிறையில் ஒரே காதலருக்காக பெண்ணின் உதட்டை கடித்த நைஜீரிய பெண்: போலீஸ் விசாரணை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 4 கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து: டிரைவர் கைது; பைக், மின்கம்பம் சேதம்