உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். விபத்தில் பைக்கில் பயணித்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

குமரியில் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது