கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். விபத்தில் பைக்கில் பயணித்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பைக் மீது அரசு பேருந்து மோதி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். விபத்தில் பைக்கில் பயணித்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர்.