உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் மின்னல் தாக்கி வயலில் வேலை செய்து கொண்டிருந்த 4 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை