உளுந்தூர்பேட்டை அருகே பெண் கொலை: 25 சவரன் நகையுடன் கணவன் தலைமறைவு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் ரமணி (32) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமணி கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த 25 சவரன் நகை, முக்கிய ஆவணங்களுடன் கணவன் அசோக் தலைமறைவு ஆகியுள்ளார்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு