உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மேட்டத்தூரில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் (79) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த 25-ம் தேதி நடைபெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

Related posts

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்

சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு