உளுந்தூர்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். சதீஷ்குமார் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை